web log free
April 20, 2024

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று பதவி விலகவுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று பதவி விலகவுள்ளதாக முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் ஜனாதிபதி பதவி விலகவுள்ளதாக தமக்கு தகவல் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வீட்டிற்கு செல்ல வேண்டும் என தற்போது அனைவரும் கூறுகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்