ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ய உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் மீண்டும் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ய உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் மீண்டும் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.