Print this page

இந்தியாவிடமிருந்து ரணிலுக்கு உறுதி !

நேற்றிரவு (19) பதில் ஜனாதிபதி திரு.ரணில் விக்கிரமசிங்கவுடன் இந்திய அரசாங்கத்தின் சக்திவாய்ந்த அரசியல்வாதி ஒருவர் தொலைபேசியில் உரையாடியதாக உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் உள்ள அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக அவர் வாக்குறுதி அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடைபெற்ற அதிபர் தேர்தலில் சீனாவின் தலையீட்டை கருத்தில் கொண்டு இந்தியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.