Print this page

கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு

ஆகஸ்ட் 2 ஆம் திகதி 08 கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,567 ஆக உயர்ந்துள்ளது.