Print this page

​போராட்டக்காரர்கள் காலி முகத்திடலில் வளர்த்த கஞ்சா செடி!

போராட்டக்காரர்கள் காலி முகத்துவாரத்தை விட்டு வெளியேறிய பின்னர், பொலிஸ் அதிகாரிகள் அந்த இடத்தை சோதனையிட்டனர்.

அங்கு போராட்டக்காரர்கள் எப்படி கஞ்சா பயிரிட்டனர் என்பதும் தெரியவந்துள்ளது.

நேற்றைய தினம் கூட அந்த இடத்தில் போதைப்பொருள் மற்றும் போதைப் பொருட்களை பயன்படுத்த பயன்படுத்திய உபகரணங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.