Print this page

உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்பட்டும் காலம் குறித்த அறிவிப்பு

September 14, 2022

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அடுத்த வருடம் மார்ச் மாத தொடக்கத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

2022ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் அக்டோபர் 31ஆம் திகதி சான்றிதழ் அளிக்கப்படும் என்றும், அதன்பிறகு உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சுமார் இரண்டரை இலட்சம் இளைஞர்கள் புதிதாக வாக்களிக்கும் உரிமையைப் பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.