Print this page

மின்வெட்டு நேரம் மீண்டும் அதிகரிப்பு

September 20, 2022

இன்று (20) மற்றும் நாளை (21) மின்வெட்டு நேரத்தை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அதிகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி அந்த இரண்டு நாட்களிலும் 1 மணி நேரம் 20 நிமிடம் மின்சாரம் தடைப்படும்.

இதன்படி மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை 1 மணிநேரம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.