Print this page

திலினி, இசுரு தொடர்பில் நீதிமன்றம் விடுத்த உத்தரவு

பணம் மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள திலினி பிரியமாலி மற்றும் அவரது உதவியாளர் இசுரு பண்டார ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கோட்டை நீதவான் நீதிமன்றில் ஸ்கைப் தொழில்நுட்பத்தின் ஊடாக விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.