Print this page

இரண்டு மாதங்களில் இலங்கைக்கு வந்து குவியும் போகும் டொலர்கள்

November 17, 2022

எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் நாட்டில் கஞ்சா நிரந்தரமாக சட்டபூர்வமாக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

கஞ்சாவை ஏற்றுமதி செய்து இலங்கைக்கு அந்நிய செலாவணியை கொண்டு வருவேன் என்கிறார்.

இது தொடர்பில் சுற்றுலாத்துறை அமைச்சர் டயானா கமகே கருத்து தெரிவித்திருந்த போதிலும், அவருக்கு குறிப்பிட்ட வேலைத்திட்டம் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.