Print this page

தனியார் வைத்தியசாலையில் சிறுநீரக மோசடி

December 03, 2022

160,000,000 ரூபாவுக்கு விந்தணுக்களை விற்பனை செய்த மோசடி பற்றிய உண்மைகள் வெளியாகியுள்ளன.

சிறுநீரக கடத்தல் தொடர்பில் பொரளை பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இந்த உண்மைகள் வெளியாகியுள்ளன.

சிறுநீரக தானம் தொடர்பான சாட்சியங்களை பதிவு செய்த போது, ​​ஒரு கோடியே அறுபத்தெட்டு இலட்சம் ரூபாவிற்கு புளூமண்டல் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரிடம் இருந்து விரைப்பை ஒன்று கொள்வனவு செய்ய தயார் செய்யப்பட்டிருந்ததும், பணம் செலுத்தாத காரணத்தினால் விதைப்பை கொடுக்க மறுத்துள்ளதும் தெரியவந்துள்ளது.