உள்ளத்து ஊஞ்சலினை
உந்தி உவகைதுள
சிந்தும் சிரிப்பெல்லாம்
சொப்பனமோ? சிரிக்காதே,
சிந்தும் சிரிப்பெல்லாம்
சொப்பனமோ?
-புதுமைப்பித்தன்-
உள்ளத்து ஊஞ்சலினை
உந்தி உவகைதுள
சிந்தும் சிரிப்பெல்லாம்
சொப்பனமோ? சிரிக்காதே,
சிந்தும் சிரிப்பெல்லாம்
சொப்பனமோ?
-புதுமைப்பித்தன்-