தெமட்டகொடவில் உள்ள கலு பாலம் அருகே துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.




