அடுத்த ஆண்டு நிறைவடைவதற்குள் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் (CIABOC) 23 புதிய அலுவலகங்களை நாடு முழுவதும் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும்...
நீர் பற்றாக்குறை காரணமாக 3 மாவட்டங்களைச் சேர்ந்த 39,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான குடிநீரை விநியோகிப்பதற்கான...
ஈஸ்டர் தற்கொலைத் தாக்குதல்களுடன் தொடர்புடைய நவுபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக விசாரணை நடைபெற்று வரும் ஈஸ்டர் பேரழிவு தொடர்பான பிரதான வழக்கின் தீர்ப்பு...
ஜனாதிபதி பதவியை ஒழிப்பது தேசிய மக்கள் சக்தியின் (NPP) கொள்கைப் பிரகடனத்தில் உள்ள விடயம் எனவும், அதற்குத் தேவையான அரசியலமைப்புத் திருத்தம் எதிர்காலத்தில் கொண்டுவரப்படவுள்ளதாகவும் பெருந்தோட்ட...