ஜனாதிபதி பதவியை ஒழிப்பது தேசிய மக்கள் சக்தியின் (NPP) கொள்கைப் பிரகடனத்தில் உள்ள விடயம் எனவும், அதற்குத் தேவையான அரசியலமைப்புத் திருத்தம் எதிர்காலத்தில் கொண்டுவரப்படவுள்ளதாகவும் பெருந்தோட்ட...
தங்களுக்கு வாக்களித்த விவசாய மக்களை மறந்து, சர்வதேச நாணய நிதியத்தை (IMF) திருப்திப்படுத்துவதற்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செயற்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
அரச சேவையில் புதிதாக 72,000 பணியாளர்களை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் நலின் ஹேவகே தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் உரிய தகுதிகளின் அடிப்படையில் அரச சேவைக்கான நியமனங்கள்...
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பதன் மூலம் தற்போதைய அரசாங்கம் எதிர்பார்க்கும் ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ உருவாகாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...