இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 1.254 பில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 41,971 கோடி இலங்கை ரூபாய்) மதிப்பிலான வாகனங்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக...
இலங்கையை சர்வதேச எண்ணெய் விநியோக மையமாக மாற்றி, அதன்மூலம் பெருமளவு வருவாய் ஈட்டும் நோக்கில் அரசாங்கம் மாபெரும் அபிவிருத்தித் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.
இந்த திட்டம், திருகோணமலை எண்ணெய்...
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளதாவது, இந்த ஆண்டில் அதிகளவிலான டெங்கு நோயாளிகள் பதிவான மாதமாக ஜூலை மாதம் அமைந்துள்ளது.
பதிவுகளின்படி, ஜூலை மாதத்தில் மட்டும் 29,980...
அடுத்த 24 மணி நேரத்திற்குள் மகாவலி ஆற்றங்கரையோரம் உள்ள பல தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயம் இருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை...