முன்னாள் அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இன்று (31) வாக்குமூலம்...
தற்போது நிலவும் வறட்சியான காலநிலையின் தாக்கம் தேங்காய் விளைச்சலில் பிரதானமாக 2027ஆம் ஆண்டிலேயே வெளிப்படும் என தேங்காய் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் அஜித் ஜயவீர...
மன்னார் பள்ளத்தாக்கிலிருந்து பாணந்துறை வரையிலான கடற்பரப்பில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் காணப்படுவதாகவும், அவற்றில் மிக உயர்தரமான இரண்டு எரிவாயு வளங்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்...
சமகி ஜன பலவேகய (SJB) தலைமையிலான எதிர்க்கட்சி, “ஜனதாவாதி கூட்டு எதிர்க்கட்சி”யின் நடவடிக்கைகளில் பங்கேற்காமல் இருக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனதாவாதி கூட்டு எதிர்க்கட்சியினால் நேற்று காலியில்...