web log free
April 20, 2024

புளோரிடா துப்பாக்கி சூட்டில் 3 மாத குழந்தை உட்பட நால்வர் பலி !

புளோரிடாவின் வடக்கு லேக்லேண்ட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.  முழு உடல் கவசம் அணிந்த ஒருவர் தாய் மற்றும் 3 மாத குழந்தை உட்பட 4 பேரை சுட்டுக் கொன்றதாக புளோரிடா ஷெரிப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்

துப்பாக்கியில் சுட்டவர் முன்னாள் இராணுவ வீரர் என்றும் அவர் காவல்துறை மற்றும் பிரதிநிதிகளுடன் பரஸ்பர துப்பாக்கி சூட்டில் ஈடுப்பட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#புளோரிடா #லேக்லேண்ட் #இராணுவவீரர்

Last modified on Monday, 06 September 2021 08:38