web log free
March 28, 2024

8 வயது சிறுமியை பாலியல் வல்லுறவு புரிந்த தேரர் தலைமறைவு

8 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 70 வயதுடைய தேரரை கைது செய்ய ஹெட்டிபொல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சந்தேகநபர் சுமார் 2 மாதங்களாக சிறுமியை துஷ்பிரயோகம் செய்து வருவதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

சந்தேக நபர் தெரணம பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வசித்து வருவதுடன் தற்போது தலைமறைவாகியுள்ளார்.