web log free
April 28, 2025

இன்று மாலை மழை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே, இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய தருணங்களில் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திணைக்களம் கோரியுள்ளது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd