web log free
April 26, 2024

குளியாபிட்டிய உள்ளிட்ட பிரதேசங்களில் மீண்டும் ஊரடங்கு சட்டம்

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், குளியாப்பிட்டிய, பிங்கிரிய, ஹெட்டிபொல, தும்மலசூரிய பொலிஸ் பிரிவுகளில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 2 மணிமுதல் நாளை காலை 4 மணிவரை குறித்த பிரதேசங்களில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.