web log free
April 19, 2024

ஊரடங்கு சட்டம் 2 மணித்தியாலத்துக்கு நீக்கம்

வடமேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம், இன்று மாலை 4 மணி தொடக்கம் 2 மணித்தியாலத்துக்கு நீக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த மாகாணத்தில் மாலை 6 மணி தொடக்கம் நாளை காலை 6 மணி வரையில் ஊரடங்கு உத்தரவு மீண்டும் பிறப்பிக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.