web log free
September 18, 2025

நாட்டில் மின்வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தின் மின் கடத்தும் கம்பியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இது இடம்பெற்றதாக மின்சக்தி அமைச்சின் அதிகாரியொருவரிடம் கேட்ட போது தெரிவித்துள்ளார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd