web log free
September 16, 2024

இம்முறையும் பாய்வாரா வடிவேல் எம்பி

பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் குறிப்பிடுகின்றார்.

அங்கு முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி வெற்றிகரமாக பதிலளித்ததாகவும் அவர் கூறினார்.

அதன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்த எம்.பி., அந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் வெற்றிகரமாக பதிலளித்ததாகவும் தெரிவித்தார்.

மடுல்சிம பகுதிக்கு வந்து மக்களுடன் தமது கோரிக்கைகளுக்கு அமைய பேச்சுவார்த்தை நடத்த தயார் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.