web log free
January 02, 2026

அரசு வங்கிகள் நாளை திறக்கப்படும்

போயா தினமான நாளை (30) அனைத்து அரச வங்கிகளும் திறக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அஸ்வெசும பயனாளிகளுக்கான கொடுப்பனவுகளை வழங்கும் வகையில் அரச வங்கிகள் திறக்கப்படவுள்ளதாக என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

Last modified on Tuesday, 29 August 2023 09:02
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd