web log free
September 05, 2025

ரயில் பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது  

 

புகையிரத பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்றும் (05) காலை தொடக்கம் பல அலுவலக புகையிரதங்கள் ரத்து செய்யப்படலாம் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

மற்ற அனைத்து ரயில்களும் தாமதமாக இயக்கப்படலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

புகையிரத கட்டுப்பாட்டாளர் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு இடையில் சிகரெட் பிடிப்பது தொடர்பில் ஏற்பட்ட தகராறில் ஈடுபட்ட 78 அலுவலக புகையிரதப் பயணங்கள் நேற்று (04) இடைநிறுத்தப்பட்டமையால் ஆயிரக்கணக்கான மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd