web log free
December 24, 2025

சனத் நிஷாந்தவிற்கு பாராளுமன்ற தடை

பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவிற்கு இரண்டு வாரங்களுக்கு பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

நேற்று(21) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரின் உரைக்கு இடையூறு விளைவித்தமைக்காக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd