web log free
August 05, 2025

ஊடக பிரதானிகள் சொத்து விபரங்களை வெளியிட வேண்டும்

ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான அரசியல்வாதிகள் மற்றும் சுமார் 150,000 பேர் கொண்ட அரச ஊழியர்கள் மற்றும் ஊடகப் பிரதானிகளின் சொத்துப் பிரகடனங்களைப் பெற இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.

எனவே, புதிய இலஞ்ச ஊழல் குற்றச் சாட்டுச் சட்டத்தின் மூலம், முப்பத்தொரு துறைகளைச் சேர்ந்தவர்கள், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31ஆம் திகதிக்கு முன்னர், லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழுவில் தங்களது சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd