web log free
April 22, 2025

அநுரகுமார - ஜெய்சங்கர் இடையே சந்திப்பு

ஜேவிபி தலைவர் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு இடையே இன்று சந்திப்பு இடம்பெற்றுள்ளது. 

இன்று காலை இலங்கையின் NPP மற்றும் JVP தலைவர் அனுர திஸாநாயக்கவை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 

நமது இருதரப்பு உறவு மற்றும் அதன் மேலும் ஆழமான பரஸ்பர நன்மைகள் பற்றிய நல்ல விவாதம்.

மேலும் இலங்கையின் பொருளாதார சவால்கள் மற்றும் முன்னோக்கி செல்லும் பாதை குறித்தும் பேசினார்.

இந்தியா, அதன் அயல் மற்றும் பிராந்திய கொள்கைகளுடன் எப்போதும் இலங்கையின் நம்பகமான நண்பராகவும் நம்பகமான பங்காளியாகவும் இருக்கும் என்று கூறுகிறார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd