web log free
September 05, 2025

மத்திய வங்கி சம்பள உயர்வை இடைநிறுத்த முடிவு

தெளிவான மற்றும் நியாயமான தீர்வு கிடைக்கும் வரை சம்பள அதிகரிப்பை ஒத்திவைக்குமாறு அரசாங்க நிதி தொடர்பான பாராளுமன்ற குழு இலங்கை மத்திய வங்கிக்கு இன்று பரிந்துரை செய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் சம்பள அதிகரிப்பு தொடர்பான அரசாங்க நிதி தொடர்பான பாராளுமன்றக் குழுவின் அறிக்கை அதன் தலைவர் கலாநிதி ஹர்ஷத சில்வாவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அந்த அறிக்கையில் இந்த பரிந்துரை குறிப்பிடப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd