web log free
April 22, 2025

அந்த விடயத்தில் விடாபிடியாக இருக்கும் அமைச்சர்

எவ்வாறான அழுத்தங்கள் வந்தாலும் போதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்கான நீதி நடவடிக்கையை தொடர்ந்து அமுல்படுத்துவோம் என பொது பாதுகாப்பு அமைச்சர் திடிரான் அலஸ் கூறுகிறார்.

அத்துடன், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தொடர்பில் உண்மையான தகவல்களை வழங்குமாறும், அவ்வாறான தகவல்களை வழங்குபவர்களை அடையாளம் காண முடியாது எனவும் அமைச்சர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கு விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd