web log free
April 08, 2026

கட்சி செயலாளர்களுக்கு சோபித்த தேரர் கடிதம்

அனைத்து அரசியல் கட்சிகளினதும் இரட்டைக் குடியுரிமை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களை உடனடியாக வெளிப்படுத்துமாறு கோரி அனைத்து அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் ஓமல்பே சோபித தேரர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

டயானா கமகே பாராளுமன்ற உறுப்பினர் தெரிந்தே அரசியலமைப்பை மீறி அந்த பதவியில் செயற்படுவது தொடர்பில் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd