web log free
July 13, 2025

தயாசிறிக்கு வந்த சோதனை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக மீண்டும் பதவியேற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமையை தற்காலிகமாக இடைநிறுத்த கட்சியின் தற்போதைய தலைவர் அமைச்சர் நிமல் சிறிபாலட சில்வா நடவடிக்கை எடுத்துள்ளார்.

இன்னொரு அரசியல் கூட்டணிக்கு தயாசிறி ஜயசேகர தலைவராக இருப்பதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் தயாசிறி ஜயசேகரவுக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd