web log free
April 21, 2025

பாதாள உலகக் குழு செயற்பாடுகள் குறித்து அதிர்ச்சி தகவல்

இலங்கையில் பெருமளவிலான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், கொள்ளைகள் மற்றும் கொலைகள் இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறான விடயங்களை கட்டுப்படுத்த இலங்கை பொலிஸார் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் தற்போது இந்த குற்றங்கள் தீராத வகையில் அதிகரித்து வருகின்றன.

ஏசியன் மிரர், குற்றச்செயல்கள் பரவுவது, குற்றங்கள் எவ்வாறு நிகழ்கின்றன, குற்றங்களைச் செய்யும் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதைப் பற்றி பேசத் தீர்மானித்தது.

இந்த புதிய திட்டம் மைய புள்ளியாக உள்ளது.

இதற்கு முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி எமக்கு வளங்களை வழங்கி வருகின்றார்.

அந்த திட்டத்தின் முதல் பகுதி கீழே,

https://youtu.be/I4YofMOKKxI

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd