web log free
September 13, 2025

வாய் திறந்தார் ரங்கே பண்டார

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தான் இராஜினாமா செய்யவில்லை என பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், தான் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகள் பொய்யானவை.

எவ்வாறாயினும், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து பாலித ரங்கே பண்டாரவை நீக்குவதற்கு ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக உள்ளக வட்டாரங்கள் தெரிவித்ததாக இலங்கைப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd