web log free
September 07, 2025

சஜித் மீண்டும் வழங்கிய உறுதிமொழி!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (11) காலை கொழும்பு பேராயர் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

சுயாதீன அரச வழக்கறிஞர் அலுவலகத்தை ஸ்தாபிப்பதன் மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மாத்திரமன்றி சட்டத்தின் ஆட்சியை ஸ்தாபிப்பதாக சஜித் இங்கு மீண்டும் வாக்குறுதியளித்தார்.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd