web log free
January 20, 2026

நாளை பாடசாலைகளுக்கு பூட்டு

எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (20) மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், வாக்குச் சாவடியாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகளை செப்டம்பர் 19-ஆம் திகதி பாடசாலை நேரம் முடிந்த பிறகு கிராம அலுவலர்களுக்குத் தேவைக்கேற்ப வழங்க வேண்டும்.

மேலும், வாக்கு எண்ணும் மையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் ஒவ்வொரு பாடசாலைக்கும் தொடர்புடைய காலத்தில் மட்டுமே மூடப்படும். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd