web log free
October 20, 2025

அரிசி தட்டுப்பாடு, விலையும் உயர்வு

பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசியின் விலையை உயர்த்திய நிலையில், இலங்கையில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களும் அரிசியின் விலையை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், சந்தையில் கீரி சம்பா தவிர மற்ற அரிசி வகைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ரூ.400 ஆக இருந்த ஒரு கிலோ கீரி சம்பா அரிசியின் விலை ரூ. 250-270 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.

பாரிய அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் அரிசியின் விலையை குறைப்பதாக கூறினாலும் சந்தையில் ஒரு கிலோ அரிசி 210-230 ரூபா வரை அதிக விலையில் உள்ளது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd