web log free
October 25, 2024

​கைதான ஜோன்ஸ்டன் விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சமர்பித்ததன் பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் வாகனம் ஒன்றைப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட அவர், நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

Last modified on Wednesday, 23 October 2024 12:00
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd