2019 ஏப்ரல் (21) அன்று ஏராளமான மக்களின் உயிரைப் பறித்த ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் அடுத்த மாதம் புதன்கிழமை (09) நடைபெற உள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.




