web log free
April 04, 2026

பராட்டே சட்டம் மீண்டும் அமுலில்

வங்கிகளுக்கு பிணையமாக அடமானம் வைக்கப்பட்ட சொத்தை பறிமுதல் செய்யும் அதிகாரத்தை வழங்கும் பராட்டே சட்டம், நேற்று (30 ஆம் தேதி) நள்ளிரவு முதல் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

பராட்டே சட்டத்தை மீண்டும் அமுல்படுத்துவதில் நிலவும் பிரச்சினைகளுக்கு உரிய தரப்பினருடன் கலந்துரையாடி தீர்வுகளை வழங்க எதிர்பார்ப்பதாக தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சருமான அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd