web log free
April 04, 2026

ஒற்றைத் தலைவலி நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

சமீப காலமாக ஒற்றைத் தலைவலி நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த நாட்களில் நிலவும் வெப்பமான வானிலை காரணமாக இந்த நிலைமை பதிவாகியுள்ளதாக நரம்பியல் நிபுணர் டாக்டர் காமினி பத்திரண தெரிவித்தார்.

ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுபவர்கள் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்றும் காமினி பத்திரணா அறிவுறுத்தினார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd