web log free
March 09, 2026

பேஸ்புக், வாட்ஸ்அப் பாவனையாளர்கள் கவனத்துக்கு

இந்த ஆண்டு இதுவரை சுமார் 6,700 சைபர் குற்றங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசரநிலை பதிலளிப்பு மன்றம் தெரிவித்துள்ளது.

பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் சுமார் 600 அவமதிப்பு, அச்சுறுத்தல் மற்றும் நிதி மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசரநிலை பதிலளிப்பு மன்றம் மேலும் கூறுகிறது.

பெண்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் சைபர் குற்றங்களால் அதிகம் பாதிக்கப்படுவதாக இலங்கை கணினி அவசரநிலை பதிலளிப்பு மன்றம் மேலும் கூறுகிறது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd