78வது சுதந்திர தினம் அனுசரிக்கப்படும் 04 ஆம் திகதி நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருக்கும் என மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.
சுதந்திர தினத்தில் உரிமம் விதிகளை மீறி செயல்படும் எந்த மதுபான விற்பனை நிலையங்களையும் சோதனை செய்து நடவடிக்கை எடுக்குமாறு மதுவரி ஆணையாளர் ஜெனரல் எம்.பி.என்.ஏ. பேரமரத்தின் மதுவரி நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.


