web log free
September 07, 2025

பிரதேச சபை உறுப்பினர் கைது

யட்டிநுவர பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பொலிஸ் அதிகாரியை தாக்கிய குற்றச்சாட்டில் யட்டிநுவர பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரான துஷித வெலகெதர என்பவரே இவ்வாறு விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd