web log free
September 15, 2025

பிலிப்பைன்ஸுடன் 5 ஒப்பந்தங்கள்

இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு இடையில் ஐந்து ஒப்பந்தங்கள் கைச்சத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொருளாதரம், கல்வி, விவசாயம் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பான ஒப்பந்தங்கள் இந்த ஒப்பந்தங்கள் கைச்சத்திடப்பட்டுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி மாளிகையான மலகன்யன்க் மாளிகையில் அந்நாட்டு ஜனாதிபதி ரொட்ரிகோ டியுடர்கை சந்தித்து பேசியிருந்தார்.

இந்த சந்திப்பு இன்று பிற்பகல் இடம்பெற்றதுடன், இதன்போது இருநாட்டு தலைவர்களும் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Last modified on Wednesday, 11 September 2019 01:33
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd