web log free
September 03, 2025

இன்றிரவு 10 மணிக்கு தேர்தல் பெறுபேறு

இன்றிரவு 10 மணிக்கு மேல் முதலாவது தேர்தல் பெறுபேறுகளை வெளியிடமுடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

காலி மாவட்டத்தில் எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல், இன்று (11) காலை 7 மணிக்கு ஆரம்பமானது. மாலை 4 மணிக்கு நிறைவடையும்.

இந்த சபைக்கு 28 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 85 உறுப்பினர்கள் போட்டியிடுகின்றனர்.

அவர்களை தெரிவு செய்வதற்கு 53.384 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

 

Last modified on Friday, 11 October 2019 02:56
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd