இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 7 பேர் இதுவரையிலும் இனங்காணப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இதுவரையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 103ஆக அதிகரித்துள்ளது என்றும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.