web log free
February 04, 2026

435 ஆக அதிகரித்தது

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவ்களின் எண்ணிக்கை 435 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இன்றைய தினம் மட்டும், 15 பேர் இனங்காணப்பட்டனர். அவர்களில் ஏழு பேர், கொழும்பு-12 பண்டாரநாயக்க மாவத்தையைச் சேர்ந்தவர்கள் ஆவர் என விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd