web log free
April 09, 2026

ஜனாதிபதி ஆணைக்குழுவில் தொற்றொழிப்பு

உயிர்த்த ஞாயிறுத் தாக்கல் தொடர்பில் தேடியறிவதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை குழுவுக்கு கடமைக்காக வந்திருந்த பொலிஸ் அதிகாரியொருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டமையால், அந்த ஆணைக்குழு காரியாலய இன்று (22) கிருமி தொற்றொழிப்பு தெளிக்கப்பட்டது. 

அந்த பொலிஸ் அதிகாரி, பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு பரிசோதனைக்கு உட்படுத்திய வைத்தியர் அவருக்கு வைரஸ் காய்ச்சல் தொற்றியிருப்பதாக தெரிவித்து, தேவையான சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளுமாறு வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றியுள்ளார் என அறியமுடிகின்றது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd