web log free
November 03, 2025

கண்விழித்த அம்மன்- யாழில் அதிசியம்

யாழ்ப்பாணம் ஏழாலை மயிலங்காடு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தில் அம்மன் கண் விழித்த அதிசயம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதனைக் காண்பதற்கு பக்கதர்கள் குறித்த ஆலயத்திற்குப் படையெடுத்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Last modified on Friday, 22 May 2020 20:04
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd