web log free
September 03, 2025

நேற்று சிக்கிய 22 பேரின் தகவல் வெளியானது

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 22 பேர் நேற்று (08) பதிவாகியுள்ளனர்.

இதற்கமைய, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1857 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் தொற்றுக்குள்ளான 22 பேரில் 8 பேர் குவைட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் 4 பேர் இந்தியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஏனைய 10 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்களென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd