web log free
March 28, 2024

'கடத்தலுக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும்'

காலி - ரத்கம பகுதியில் வியாபாரிகள் இருவர் காணாமல்போன சம்பவம் தொடர்பில் அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

தங்காலை - கால்டன இல்லத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

1989ஆம் ஆண்டு மற்றும் 1990ஆம் ஆண்டுகாலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்களைப் போலவே இந்தச் சம்பவமும் இடம்பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.