அரசாங்கம் சில அதிரடியான விடயங்கள் அறிவித்துவருகின்றது.
ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் தான் மக்கள் தினம் அறிவிக்கப்பட்டது.
எனினும், நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் போது, அதுதொடர்பில் புதிய தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இனி, புதன்கிழமைகளில் மக்கள் தினம் நடைபெறாது. திங்கட் கிழமைகளில்தான் மக்கள் தினம் என, அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடக அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.